நாளை நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தம்

232 0

புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கம் நாளை (06) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

புகையிரத சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ள புகையிரத திணைக்கள அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வைகையிலேயே இந்த வேலைநிறுத்தம் இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

Leave a comment