நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம்

250 0
நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்தை ஆரம்பிற்பதற்கு முன்னர், புதிய அரசியல் அமைப்பின் தேவைப்பாடு குறித்து பல கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்கமையவே, புதிய அரசாங்கம் ஒன்றை மக்கள் உருவாக்கினர்.
எனவே, நாட்டில் வாழும் அனைவரிது உரிமைகளும் பாதுகாப்பதற்கு புதிய அரசியல் அமைப்பு அத்தியவசியம் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டார்.

Leave a comment