அரசாங்கத்திற்கு எதிரான ஒரே சக்தியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

275 0

அரசாங்கத்திற்கு எதிரான ஒரே சக்தியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாகியுள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடத் தயாராகவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே பஷில் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment