கோத்தாவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யுங்கள்.!

192 0

கோத்தபாய ராஜபக் ஷ ஏதேனும் தவறிழைத்திருந்தால், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யுங்கள். அதைவிடுத்து அவரை கைது செய்வதோ அல்லது அவரை சிறையில் அடைப்பதோ  முறையாகாது என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கண்டனம் தெரிவித்தார்.

எலிய அமைப்பினால் இன்று கொழும்பு தேசிய நூலகசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை  தெரிவித்தார்

Leave a comment