தியாக தீபம் திலீபனின் தூபியில் இடம்பெற்ற மாவீர்ர் தின நிகழ்வுகள்(காணொளி)

285 0

தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் இன்று (27) மணிக்கு தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment