வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி 17 ஆம் திகதி அறிவிப்பு

472 0

mahiஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதனால், தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் நடாத்தும் திகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a comment