பொதுக் கணக்குகள் செயற்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு

304 0

கடந்த 2015 ஆம் ஆண்டு அரச நிறுவனங்களின் நிதி விடயங்கள் தொடர்பில் பொது கணக்கு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதீடு தொடர்பிலான இன்றைய விவாதம் ஆரம்பிக்கப்டுவதற்கு முன்னர் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

32 ஆவது பொது கணக்குகள், 831 நிறுவனங்களின் நிதி செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் மூன்றாவது நாள் விவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றது.

Leave a comment