வீரகெடிய – அத்தநயால பிரதேசத்தில் தந்தையின் சிற்றூந்தில் மோதுண்டு சிறிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த நபரின் 4 வயது மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலையே இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளதுடன், சிற்றூந்தின் சில்லில் சிக்கி சிறுமி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.