மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 4 பேருக்கு பிணை

322 0

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வர்த்தக நிலையத்தை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட நால்வர் பிணையில் செல்ல ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட நால்வரையும், தலா 50 ஆயிரம் ருபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் 04 ம் திகதி நீதின்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment