மொனராகலை சிறைச்சாலையில் கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை

356 0

மொனராகலை சிறைச்சாலையில் கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தான் உடுத்தியிருந்த சாரத்தை பயன்படுத்தி, சிறைச்சாலை கழிவறைக்குள் வைத்து இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பிபில – யல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment