வவுனியாவில் 25 கிலோ யானை தந்தங்கள் கைப்பற்றல்

372 0
வவுனியாவில் 25 கிலோகிராம் நிறைக் கொண்ட 3 யானைத் தந்தங்களுடன் இரண்டு பேர் கைதாகியுள்ளனார்.
வவுனியா பூவரசங்குளம் மற்றும் குருமன்காடு பகுதியில் வைத்து அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இரண்டு பேரும் 48 மற்றும் 45 வயதுகளைக் கொண்டவர்கள்.
இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment