ரயில் இன்ஜினிலிருந்து வேறாகிச் சென்ற பயணிகள் பெட்டி

281 0

கொழும்பிலிருந்து மீரிகமை நோக்கி இன்று மாலை 4.25 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த ரயில் ஹுனுப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இன்ஜினிலிருந்து பயணிகள் பயணித்த ரயில் பெட்டிகள் வேறாகி சென்றதனால், அப்பாதையினால் செல்லும் சகல ரயில்களும் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்பு வயரில் ஏற்பட்ட கோளரே இவ்வாறு ரயில் பெட்டிகள் வேறாகிச் செல்லக் காரணமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a comment