பேருந்துகளுக்கு சேவை கட்டண அதிகரிப்பு

238 0

மேல்மாகாண வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு அடுத்த மாதம் தொடக்கம் சேவை கட்டணம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் எந்தவித பேச்சு வார்த்தைகளும் இன்றி அவ்வாறு கட்டணம் அறவிடப்படுமாயின் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலமை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment