அதிகார பகிர்வின் மூலம் தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை-கோத்தபாய

208 0

யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

Leave a comment