ஐதேகவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை

232 0

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டி எந்தவொரு தேவையும் இல்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிலர் தமது கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக காட்ட முயற்சிக்கின்றனர் எனவும் இதன்போது அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment