பெகோ இயந்திரம் மோதி இளைஞர் பலி

300 0

வெல்லவ – சீரன்கொட பகுதியில் பெகோ இயந்திரத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல் உடைக்கும் தளத்தில் பணியாற்றிய அவர், அங்கிருந்த பெகோ இயந்திரத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிரிபிடிய வைத்தியசாலையில் அனுமதித்த போதே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சீரன்கொட – தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவர் என்பதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment