வடகொரியாவுக்கு பதிலடி: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டாக போர் ஒத்திகை

Posted by - December 12, 2017

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் கூட்டாக போர் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளன.

3 ஆயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் திகழ்கிறது: நேட்டன்யாஹூ

Posted by - December 12, 2017

மூன்றாயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் திகழ்ந்து வருகிறது என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவு: சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு

Posted by - December 12, 2017

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்புள்ளாகியுள்ளது.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 5 படகுகளுடன் 27 பேர் சிறைபிடிப்பு

Posted by - December 12, 2017

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 5 படகுகளுடன் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

ஒக்கி புயல் பாதிப்பு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரியில் இன்று ஆய்வு

Posted by - December 12, 2017

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

சென்னையில் கொடூரம்: தாய், மனைவி, இரண்டு குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை

Posted by - December 12, 2017

சென்னை பல்லாவரம் பம்மலில் தொழில் நஷ்டம் காரணமாக தாய், மனைவி, இரண்டு குழந்தைகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மீன் விலை இரண்டு மடங்கு உயர்வு

Posted by - December 12, 2017

மீனவர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலானவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் மீன் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு வாரமாக நீடித்து வரும் இந்த பிரச்சனையால் மீன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் கட்சி தாவல்!

Posted by - December 12, 2017

ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, குறிப்பிட்டுள்ளார். 

மாணவர்களுக்காக போராட்டத்தை கைவிட ஜனாதிபதி கோரிக்கை

Posted by - December 12, 2017

இன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. இதற்கமைய, 688,573 பாடசாலை மற்றும் தனியார் பரிட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன்படி, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பரிட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாதாரண தர மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பயணிகளின் சிரமத்தைக் குறைக்க மேலதிக பஸ்கள்

Posted by - December 12, 2017

கடந்த 8ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்குடன் இலங்கை போக்குவரத்துச் சபையினால், நாடளாவிய ரீதியில், விரிவான வேலைத் திட்டங்கள்