மீண்டும் பிர­பா­கரன் யுகம் உரு­வாகும்! – ரோஹித அபே­கு­ண­வர்­தன

Posted by - December 13, 2017

அர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் யுகம் உரு­வா­வ­தற்கு வழி­வகை செய்யும் என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.

தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில் புதிய இராணுவக் காவலரண்!

Posted by - December 12, 2017

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை அமைத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான தண்ணிமுறிப்புக்குளத்தில் தமிழ், முஸ்லிம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு, அம்பாறையில் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ்!

Posted by - December 12, 2017

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்திற்கு நாளாந்தம் 12 – 14 மில்லியன் ரூபா வரை நஸ்டம்

Posted by - December 12, 2017

இன்றைய அமைச்சரவை சந்திப்பில், தமது சம்பளப் பிரச்சினை குறித்து சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். 

பாலித்த ரங்கே பண்டார விடுவிப்பு

Posted by - December 12, 2017

சட்டவிரோதமாக பெற்ற ஜீப் ஒன்றுக்கு, பிறிதொரு வாகனத்தின் பதிவுச் சான்றிதழை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில், குற்றம்சாட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். 

தன்னுடன் இருப்பவர்கள் மோசடிகாரர்கள் என்பதை மஹிந்த ராஜபக்ஷ் ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கின்றோம்!

Posted by - December 12, 2017

தன்னுடன்  இருப்பவர்கள் மோசடிகாரர்கள் என்பதை மஹிந்த ராஜபக்ஷ் ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கின்றோம்.

ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர்

Posted by - December 12, 2017

அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது என்று விசாரணை ஆணையத்திடம் அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் கூறினார்.

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறுமாம்!

Posted by - December 12, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தனித்து இறங்கியது வரதர் அணி !

Posted by - December 12, 2017

ஈபிஆர்எல்எவ் பத்மநாப அணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் கிடைக்காத நிலையில் தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட