உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 6 முறைப்பாடுகள்!

Posted by - December 16, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 6 முறைப்பாடுகள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிப் பெண்களின் அணிதிரள்வு! -பி.மாணிக்கவாசகம்

Posted by - December 16, 2017

வருடத்தின் கடைசி மாதமாகிய டிசம்பர் மாதம் புனிதமான மாதமாகவும், அமைதி சமாதானத்தை வலியுறுத்துகின்ற மாதமாகவும் கருதப்படுகின்றது.

தமிழரசு வேட்பாளர்கள் ஏழுபேர் போட்டியிலிருந்து விலகல் !

Posted by - December 16, 2017

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்தவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

Posted by - December 16, 2017

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

Posted by - December 16, 2017

நாட்டின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­துடன் மக்­களின் வாழ்க்­கைச்­செ­லவை குறைப்­ப­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

பொது­ஜன பெரமுன நீதி­மன்றம் செல்கிறது

Posted by - December 16, 2017

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆறு சபை­க­ளுக்கு தாக்­கல்­ செய்த வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்பில் அக்­கட்சி அடுத்­த­வாரம் உயர்­நீ­தி­மன்றம் செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது.

கைதுசெய்த 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும்: மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தல்

Posted by - December 16, 2017

கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கத்தியுடன் திரிந்த மர்ம மனிதனை சுட்டுப் பிடித்த போலீசார்

Posted by - December 16, 2017

நெதர்லாந்தின் தலைநகரில் உள்ள ஆம்ஸ்டர்டாம் ஸ்கைபோல் விமான நிலையத்தில் கத்தியுடன் திரிந்த மர்ம மனிதரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

ஆருஷி கொலை வழக்கு: தல்வார் தம்பதியினர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Posted by - December 16, 2017

ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதியினர் விடுதலையை எதிர்த்து ஹேமராஜின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.