248 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நாளை வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றங்கள் 248 க்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகலுடன் அது நிறைவடையவுள்ளது. நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் 341 இல் 93 சபைகளுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும் அறிவித்தல் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கிணங்க குறித்த சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமானதுடன் 14 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது. இதேவேளை வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அறிவித்தல் கடந்த

