அட்டனில் பிரதமர் தலைமையில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது மக்களுக்கு 2 ஆயிரத்து 864 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதனிடையே இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்னண், மலையகத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொருளாதாரம் நிலை தொடர்ந்தும் பின்தங்கியே உள்ளதாக தெரிவித்தார். இதேவேளை,

