உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 4 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது!

Posted by - October 30, 2017

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினால்

10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!

Posted by - October 30, 2017

மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான் இந்­தியப் பிர­தமர் நரேந்திர மோடி

சைட்டம் இரத்து தொடர்பில் முழுமையான தகவல்

Posted by - October 30, 2017

மாலபே தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியை இரத்து  செய்து, அதனை இலாப நோக்­க­மற்ற புதிய நிறு­வ­ன­மாக ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

பதவி நீக்கப்பட்ட பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர

Posted by - October 30, 2017

பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஓமந்தையில் விபத்து : 24 பேர் படுகாயம்!

Posted by - October 30, 2017

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்: 8-வது முறை பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்

Posted by - October 30, 2017

48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் டெல் போர்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வீனஸ் வில்லிம்ஸை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன்

Posted by - October 30, 2017

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார். உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளுக்கு இடையிலான உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும் பலப்பரீட்சை நடத்தினார்கள். வீனஸ் வில்லியம்ஸ் 2-வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் முனைப்போடும், முதன்முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற

‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ – கால்நடை வளர்ப்போருக்கு ஜின்பிங் வேண்டுகோள்

Posted by - October 30, 2017

அருணாசல பிரதேச எல்லையில் ‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ என சீனாவின் அதிபர் ஜின்பிங் கால்நடை வளர்ப்போருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.