உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது!
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்
மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்பரம் சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின் றார். அதில் திருப்தி கண்டதால் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்து, அதனை இலாப நோக்கமற்ற புதிய நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி தியத உயன சுற்றுவட்டம் வரையான பகுதி மூடப்பட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாம்பரத்தில் வருகிற 8-ந் தேதி மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் டெல் போர்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார். உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளுக்கு இடையிலான உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும் பலப்பரீட்சை நடத்தினார்கள். வீனஸ் வில்லியம்ஸ் 2-வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் முனைப்போடும், முதன்முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற
அருணாசல பிரதேச எல்லையில் ‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ என சீனாவின் அதிபர் ஜின்பிங் கால்நடை வளர்ப்போருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.