இசைமேதை அமரதேவ பெயரில் சங்கீத கல்லூரி அமைக்க நடவடிக்கை

Posted by - January 8, 2017

எதிர்கால பரம்பரைக்காக சங்கீத கல்லூரியை ஆரம்பிக்குமாறு அமரர் இசைமேதை கலாநிதி அமரதேவ மறைவதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய சங்கீத கல்லூரியை நிர்மாணிப்பது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில்  ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டு பிரச்சினைகளில் சர்வதேசம் தலையிட முடியாது

Posted by - January 8, 2017

ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் வேறு எந்த நாடுகளோ, ஐக்கிய நாடுகள் சபை போன்ற வேறு எந்த சர்வதேச அமைப்புகளோ தலையிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும்

Posted by - January 8, 2017

சுத்தமான அம்பாந்தோட்டை பூமியை அசுத்தப்படுத்திய இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு புதிய சக்தியாக ஒன்றிணையுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களை அழிக்கும் செயற்பாடுகளில் வேற்று இனத்தவர்கள் தீவிரம்

Posted by - January 8, 2017

தமிழ் மக்களையும் தமிழையும் பாதிக்கின்ற செயற்பாடுகளிலும் அதனை அழிக்க வேண்டும் என்ற செயற்பாடுகளிலும் வேற்று இனத்தவர்கள் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

‘சமஷ்டி’ ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது

Posted by - January 8, 2017

நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா, சமஷ்டி என்பது ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாதென தெரிவித்துள்ளார்.

மஹிந்த குடும்பத்தை சிறைக்கு அனுப்பவேண்டும்

Posted by - January 8, 2017

கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்து பாரிய கடன் சுமையை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் அவா என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்குகிறது

Posted by - January 8, 2017

திருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்கி வருவதால் போலீசார் 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை அருகே பெட்டி பெட்டியாக 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

Posted by - January 8, 2017

பெருந்துறை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந்தேதி மகர விளக்கு பூஜை

Posted by - January 8, 2017

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

Posted by - January 8, 2017

20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.