முன்னாள் போராளிகளுக்கான கடன் திட்டங்களை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது!
இன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மக்களால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மக்களால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த வழி மறுப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவிக்கிறார். நேற்று சனிக்கிழமை மாலை அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அட்டப்பள்ளம் உள்ளூர் பிரதான
ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை மாத்தறை ராஹுல வித்தியாலயத்தின் ஆர்.ஏ.நிசால் புன்சர பெற்றுக்கொண்டார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 8 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சிரியாவின் அலெப்போ மாநிலத்துக்கு உட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டு ராணுவ மந்திரி சம்பள உயர்வு மற்றும் போனஸ் கேட்டு வீரர்களால் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடியவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான துவிச்சக்கர வண்டிகளும் கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன.