ஈராக்: மோசூல் நகரை கடந்து நினேவே மாகாணத்துக்குள் அரசுப் படைகள் நுழைந்தன

Posted by - January 14, 2017

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியதுடன் அருகாமையில் உள்ள நினேவே மாகாணத்துக்குள் அரசுப் படைகள் நுழைந்துள்ளன.

பெப்ரல் அமைப்புக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிப்பு

Posted by - January 14, 2017

எதிர்வரும் 17 ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்துடனான அறிக்கையொன்றை கையளிப்பதற்கு அசோக்க பீரிஸ் தமக்கு உறுதியளித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எடுத்த தீர்மானத்தை அறிவிக்காது, முன்கூட்டி ஆலோசனை கோர வேண்டும்

Posted by - January 14, 2017

அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், தீர்மானங்களை எட்டமுன்னர் அவற்றை பொதுமக்களின் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

12 நாட்களில் 1200 பேருக்கு டெங்கு – சுகாதார அமைச்சகம்

Posted by - January 14, 2017

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் பன்னிரெண்டு நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 1200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பை எடுத்துக் காட்டுகிறது

Posted by - January 14, 2017

தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பு தைத்திருநாளை கொண்டாடுவதன் எடுத்துக்காட்டப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன்- இரா.சம்பந்தன்

Posted by - January 14, 2017

தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும்

‘தை’ பிறப்பின் தடத்தில் இலட்சியக் கனவு மெய்ப்பட உலகத் தமிழர்கள் ஒன்றிணைவோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - January 14, 2017

‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையின் வழியே புதிதாகப் பிறக்கும் ‘தை’ பிறப்பின் தடத்தில் எமது இலட்சியக் கனவான சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். எமது உறவுகளைக் கொன்றொழித்து தாய் மண்ணை சுடுகாடாக்கி மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய மகிந்த ராசபக்சேவை தண்டிக்க வேண்டுமென்ற கூட்டு மன உணர்வின் விளைவாக கடந்த சிறிலங்கா சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கமும் தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தி

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

Posted by - January 13, 2017

ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்துஇலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார். தூக்குத் தண்டனை தீர்ப்புக்களில், தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஜனாதிபதிக்குத் தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்க வேண்டும், என்ற நடைமுறையின்படி, இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றத் தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை, ஆயுட்கால சிறைத் தண்டனையாகக்

வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது(காணொளி)

Posted by - January 13, 2017

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன், பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. கடும் வெப்பநிலை நிலவுவதால் விவசாயிகள் பலரும் தமது விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகக் கூறுகின்ற போதும் தமது நன்றிக் கடனை சூரியபகவானுக்கு தெரிவிக்க பொங்கலுக்கு தயாராகி வருகிறார்கள். இதேவேளை, மட்பாண்ட பானைகளின் விற்பனை மிகக் குறைந்தளவிலேயே இடம்பெறுவதாகவும், மக்கள் உலோகப்