உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள்!

Posted by - November 15, 2017

மலையக மக்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்..

டிசம்பர் மாத இறுதிக்குள் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சர்

Posted by - November 15, 2017

கீழடியில் டிசம்பர் மாத இறுதிக்குள் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அரசு பணியில் கவர்னர் ஆட்சி நடப்பது தெரிகிறது: முத்தரசன், திருமாவளவன் கண்டனம்

Posted by - November 15, 2017

அரசு பணியில் கவர்னர் ஆட்சி நடப்பதாக தெரிகிறது என்று அரசியல் தலைவர்கள் முத்தரசன், திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் சோதனை: தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்- ராமதாஸ்

Posted by - November 15, 2017

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்திய சோதனை குறித்து தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சியா?: தலைநகரை சுற்றி பீரங்கிகளுடன் வீரர்கள் குவிப்பு

Posted by - November 15, 2017

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வே தலைநகர் ஹரரே நகரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அரசு ஊடக தலைமையகத்தை ராணுவம் சிறைப்பிடித்துள்ளதால் ராணுவ புரட்சிக்கு அடித்தளமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்ப்க்கு ‘நடுவிரல்’ காட்டியதால் வேலையிழந்த பெண்ணுக்கு குவியும் நிதியுதவி

Posted by - November 15, 2017

அமெரிக்கா அதிபர் டிரம்ப் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி அவமரியாதை செய்யும் விதமாக நடுவிரலை காட்டி பின்னர் வேலையிழந்த ஜூலிக்கு 70 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி திரட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வு செய்திருக்க முடியுமா?: அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா

Posted by - November 15, 2017

கோவையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவர்னரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிரானது என அன்வர் ராஜா எம்.பி கூறியுள்ளார்.

அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாதது ஏன்?: கவர்னரின் ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - November 15, 2017

நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பினால் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதையடுத்து கவர்னர் ஆய்வு நடத்துவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.