அரசாங்கத்துக்கு கிடைக்கும் புகழை தடுக்க சிலர் முயற்சி!-மைத்திரி

Posted by - January 17, 2017

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் சலுகையை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அரசாங்கத்திற்குக் கிடைக்கும் புகழையும் கௌரவத்தையு ம் தடுப்பதற்கு சிலர் பண்பற்ற முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்ணன் ஆணையிட்டால் ஆட்சி செய்வேன்!

Posted by - January 17, 2017

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவசியத்தை விட தகுதி தனக்கு உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைய சீனா மீண்டும் ஆட்சேபம்

Posted by - January 17, 2017

அணு ஆயுத தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாத வரை இந்தியா என்.எஸ்.ஜியில் இணைய சீனா ஆதரவு தராது என அமெரிக்காவுக்கு சீனா பதில் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்

Posted by - January 17, 2017

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தனது டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பீட்டா அமைப்புக்கு உடனடியாக மத்தியஅரசு தடைவிதிக்க வேண்டும்

Posted by - January 17, 2017

தேசவிரோத சக்தியாக செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

Posted by - January 17, 2017

தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.