மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை

Posted by - January 25, 2017

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்

Posted by - January 25, 2017

நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி பிரதமர் தேர்தலில் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து மார்ட்டின் ஸ்கல்ட்ஸ் போட்டி

Posted by - January 25, 2017

ஜெர்மனி நாட்டின் பிரதமர் பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து சமூக ஜனநாயக கட்சி வேட்பாளரான மார்ட்டின் ஸ்கல்ட்ஸ் போட்டியிடுகிறார்.

ஐ.நா.விற்கான அமெரிக்க தூதராகிறார் அமெரிக்க வாழ் இந்தியர் ஹேலி: செனட் குழு ஒப்புதல்

Posted by - January 25, 2017

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியர் நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டின் செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவுக்கு வாருங்கள்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

Posted by - January 25, 2017

அரசு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

காம்பியா முன்னாள் அதிபருக்கு அரசியல் தஞ்சம் அளித்த கினியா

Posted by - January 25, 2017

காம்பியா அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்து மக்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் யாகியா ஜம்மே-வுக்கு அண்டை நாடான கினியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.

பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

Posted by - January 25, 2017

பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் ராணுவ போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தசைநோயினால் அவதிப்படும் மகன்களை கருணை கொலை செய்ய அனுமதி கேட்கும் தந்தை

Posted by - January 25, 2017

வங்காள தேசத்தில் தசை நோயினால் அவதிப்படும் தனது மகன்களை கருணை கொலை செய்ய ஒரு தந்தை அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.