பொலிஸ் சாரதி ஒருவர் கைது!
குடும்பப் பெண் ஒருவருடன் உறவுவைத்து வீடொன்றுக்குள் அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். “யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் குடும்ப பெண் ஒருவருடன் அவர் தொடர்பு வைத்து வந்துள்ளார். அவர்களின் உறவு தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்துள்ளது. அவர் நேற்று இரவு மனைவியிடம் தெரிந்தவற்றைக் கூறியுள்ளார். அதனால் கணவன் – மனைவி இடையே சண்டை மூண்டுள்ளது. அந்தப் பெண் கணவனுக்கு சுடுதண்ணீர் ஊற்றிவிட்டு வீட்டிலிருந்து உறவினர்

