இலங்கையில் தொடரும் சித்திரவதை!

Posted by - January 28, 2017

இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க 600 மில்லியன் ரூபா வழங்கிய மஹிந்த!

Posted by - January 28, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, ரணிலின் அரசாங்கம் களவாடியுள்ளது

Posted by - January 28, 2017

எந்தவொரு அரசாங்கமும் மத்திய வங்கியில் களவெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை இவ்வாண்டில் பிரதமராக்குவோம்! கூட்டு எதிர்க்கட்சி சபதம்!

Posted by - January 28, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டில் பிரதமராக்குவோம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம்: இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்!!

Posted by - January 28, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த – மைத்திரி இணைய முடியாது!

Posted by - January 28, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இணைந்து போட்டியிட மாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் மேலும் குறைப்பாடுகள்

Posted by - January 27, 2017

எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையில் மேலும் குறைப்பாடுகள் காணப்படுவதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பில் குறித்த குழுவின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் விசேட

அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது – சந்திம வீரக்கொடி

Posted by - January 27, 2017

‘ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பம்’ என்ற ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கண்டியில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது, நுகேகொடயில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பேரணியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலர்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு பெயரிடப்பட்டுள்ளது

Posted by - January 27, 2017

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு பெயரிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான கே. ரி. சித்ரசிறி, பீ. எஸ். ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க இந்த ஆணைக்குழுவுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி

“அபிவிருத்தி என்பது கொழும்பும் அதை அண்டியுள்ள பிரதேசங்களும் மட்டுமல்ல ” – ரவி

Posted by - January 27, 2017

தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கல் , கைத்தொழில் வர்த்தக சம்மேளனத்தினால் திருகோணமலை கல்யாண மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் நிதிதிட்டமிடல் அமைச்சர் ரவி கருணாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இவ்வைபவத்தில் உரையாற்றும்போது; “நாட்டின் அபிவிருத்தி என்பது கொழும்பும் அதை அண்டியுள்ள பிரதேசங்களும் மட்டுமல்ல வடக்கு கிழக்கு உட்பட்டதே ஆகும். நாட்டிற்குள் நாங்கள் அபிவிருத்தியை கொண்டுவரும்போது நாட்டிற்குள் பிரச்சனை பல இருப்பதாக காட்டிக்கொள்ளப்படுகின்றது இதனால் அதிகம் பாதிக்கப்படுவது வேலைவாய்பற்ற அப்பாவி ஏழை இளைஞர்கள்தான் அரசாங்கமல்ல. சிறுகைத்தொழில் முயற்சிகளுக்கு