சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அரசாங்க அதிபர் வேதநாயகன்!

Posted by - January 31, 2017

யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளார்.

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்ட மாநில மாநாடு: தீபா ஆதரவாளர்கள் தீவிரம்

Posted by - January 31, 2017

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு – இந்தியாவின் அழைப்பை பாகிஸ்தான் ஏற்க மறுப்பு

Posted by - January 31, 2017

இந்திய அரசு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிப்ரவரி 18, 19ஆம் திகதிகளில் தெற்காசிய சபாநாயகர்கள் மாநாட்டை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ளும்படி இந்திய பாராளுமன்றமும், தெற்காசிய நாடுகளின் பாராளுமன்ற யூனியனும் பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் இதில் பங்கேற்க இயலவில்லை என பாகிஸ்தானும், மியான்மரும் கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூடான், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 2015-ம்

வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும்: சரத்குமார்

Posted by - January 31, 2017

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி விவாதம் நடத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

Posted by - January 31, 2017

ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினார்கள். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு கொண்ட

நடுக்குப்பம் மக்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவி

Posted by - January 31, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

Posted by - January 31, 2017

அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27ஆம் திகதி அதிரடியாக நிர்வாக ரீதியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், ஏமன், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி

பிப். 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

Posted by - January 31, 2017

அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வரை சந்தித்த பின் விழா குழுவினர் தெரிவித்தனர்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் நாளை

Posted by - January 31, 2017

இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இன்று நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். 2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

இங்கிலாந்துக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் மனு

Posted by - January 31, 2017

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, தனது அழைப்பை திரும்ப பெற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு தயாரித்துள்ளனர்.