வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

Posted by - February 8, 2017

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அந்த நாட்டுத் தூதுவர் அஷ்மி தாஸிம் தெரிவித்துள்ளார்.

விரிவுரையாளர் தாக்கி 3 மாணவர்கள் படுகாயம்

Posted by - February 8, 2017

வடமேல் (வயம்ப) பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சசி வீரவங்சவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடிவு

Posted by - February 8, 2017

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை

Posted by - February 8, 2017

மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று குழுக்களை அனுப்பி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி – தம்பிதுரை குற்றச்சாட்டு

Posted by - February 8, 2017

முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நாடகத்தை பின்னால் நின்று திமுக நடத்தியுள்ளது. அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் பின்னால் இருந்து இதனை செய்துள்ளனர். தலைவராக இல்லாமல், செயல் தலைவராக இருப்பதால இதனை செய்து வருகிறார். 134 எம்எல்ஏக்ககளும் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும். மத்திய அரசை சேர்ந்த கட்சிக்கு ஒரு எம்எல்ஏக்கள் கூட கிடையாது

நாங்கள் ஏன் நிர்பந்தப்படுத்த வேண்டும் – பன்னீர் செல்வம் குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு

Posted by - February 8, 2017

முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டியை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பன்னீர் செல்வத்துக்கு பின்னால் திமுக உள்ளது. 4 நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவரும், முதல்வரும் பார்த்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். நிர்பந்தப்படுத்தினார்கள் என்று யாரோ சொல்லி அதனை கேட்டு சொல்கிறார். அன்று

ஸ்டாலினை பார்த்து சிரித்தது ஒரு குற்றமா? – பன்னீர் செல்வம் கேள்வி

Posted by - February 8, 2017

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக முதல்வர் பன்னீர் செல்வம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இதனையடுத்து கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்கி பொதுச் செயலாளர் சசிகலா நடவடிக்கை எடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னர் திமுகவின் சதி உள்ளது என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், சசிகலாவின் பேட்டி பதிலளிக்கும் வகையில் பேசிய பன்னீர் செல்வம் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பொருளாளர் பொறுப்பில்

ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது – பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017

சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதும், கட்சியின் சில அமைச்சர்கள் மீதும் அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். கட்சியின் தலைமை தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்கி பொதுச் செயலாளர் சசிகலா நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் பன்னீர் செல்வம்

கர்ப்பிணி கொலை: இன்று அணிவகுப்பு

Posted by - February 8, 2017

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஞானசேகரம் ஹம்சிகா என்ற கர்ப்பிணி, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இவருக்கு நான்கு வயதில் மகனொருவனும் இருக்கிறான். கொள்ளையிடும் நோக்கத்தில் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டிருப்பானும் கொலைக்கான காரணங்கள் இதுவரைக் கண்டறியப்படவில்லை. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட

அரசியலில் இலங்கை ‘புலி’ – அமெரிக்கா

Posted by - February 8, 2017

அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ​ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான உப செயலாளர் புறூஸ் வாட்டன், இலங்கையின் இந்த வல்லமை பற்றி ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை எனக் கூறினார். “ இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப்புலி இலங்கையாகும். அதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது. என அமெரிக்காவில் நடந்த இலங்கையின் சுதந்திர தின கொண்டாத்தின் போது அவர் கூறினார் “வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும்