இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் உள்ளன- சித்ராங்கனி வாகீஸ்வரா
இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் இருப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் இருப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட, மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதற்கும் அப்பால் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லையென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதன் பின்னரே சர்வஜன வாக்கெடுப்பு பற்றி தீர்மானிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தில், புதிய படை அணி (ஸ்குவாட்ரன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.
கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? என்று உயர் அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க.வை காக்க பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி கூறியுள்ளார்.