வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்?

Posted by - November 20, 2017

வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

பொய் பிரச்சாரம் செய்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - November 20, 2017

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை,பொய் பிரச்சாரம் செய்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் – உரிய விசாரணை கோரும் இந்தியா

Posted by - November 20, 2017

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தூதரக உயரதிகாரி சஷாங் விக்ரம், அங்குள்ள வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.

ஜிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்: பதவி விலக அதிபர் முகாபே மறுப்பு

Posted by - November 20, 2017

ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்து வரும் ராபர்ட் முகாபே, ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும்கட்சி 24 மணிநேர கெடு விதித்துள்ள நிலையில், அவர் பதவி விலக மறுத்துள்ளார்.

இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்து

Posted by - November 20, 2017

வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கும் பணம் பற்றிய தகவல்களை வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - November 20, 2017

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அல்ஜீரியா: ஐரோப்பாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 286 அகதிகள் தடுத்து நிறுத்தம்

Posted by - November 20, 2017

மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழகம்

Posted by - November 20, 2017

ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடமாக தமிழகம் திகழ்வதாக சென்னையில் நடந்த வர்த்தக உச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

பேக் தொலைந்த விவகாரம்: பெண் குடும்பத்துக்கு விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு

Posted by - November 20, 2017

பேக் தொலைந்த விவகாரம் தொடர்பாக பெண் குடும்பத்துக்கு விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

Posted by - November 20, 2017

இந்திய கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.