தமிழ்–சிங்­களம் அரச ஊழி­யர்­க­ளுக்கு கட்­டாய மொழி­யாக்­கப்­பட வேண்டும்

Posted by - November 24, 2017

இலங்­கையின் அரச ஊழி­யர்கள் தமி­ழர்­க­ளாக இருக்கும் பட்­சத்தில் அவர்கள் சிங்­கள மொழி­யையும் சிங்­க­ள­வர்­க­ளாக இருக்கும் பட்­சத்தில் அவர்கள் தமிழ் மொழி­யையும் கற்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

சுதேச மருத்துவத்துறைக்கு உரிய கௌரவம் வழங்கப்படும்!

Posted by - November 24, 2017

ஆதிகாலத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய எமது பாரம்பரிய சுதேச மருத்துவத்துறைக்கு உரிய கௌரவத்தை வழங்கி, அதன் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முஸ்பாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

Posted by - November 24, 2017

உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஜே.வி.பி. சற்று முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது.

ஹிருனிக்காவின் மெய்பாதுகாவலர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

Posted by - November 24, 2017

பாராளுமன்ற உறுப்பனர் ஹிருனிகா பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் 8 பேரில் 6 பேருக்கு இரு வருட  கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை 12 வருடங்களாக ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தொண்­ட­மானின் பெயரை உள்­வாங்­கு­மாறு கோரிக்கை!

Posted by - November 24, 2017

அட்டன் தொண்­டமான் தொழிற்­ப­யிற்சி நிலை­யத்தின் பெயர் பல­கையில் அவ­ரது பெயர் நீக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகை­யிலும் பெயர்ப்­ப­ல­கையில் மீண்டும் தொண்­ட­மானின் பெயரை உள்­வாங்­கு­வதை வலி­யு­றுத்தும்

கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று.!

Posted by - November 24, 2017

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொலை பேசி உரை­யா­டல்கள் வெளி­யா­கி­யுள்­ளமை யால் ஏற்­பட்­டுள்ள குழப்­பங்கள் மற்றும் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை ஆகிய விட­யங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் இன்று மாலை 5.30 இற்கு நடை­பெ­ற­வுள்­ளது.

ஆஸ்திரேலியா நடத்தி வந்த அகதிகள் மையத்தில் போலீஸ் நுழைந்ததால் பதற்றம்

Posted by - November 24, 2017

ஆஸ்திரேலியா நடத்தி வந்த அகதிகள் மையத்துக்குள் பப்புவா நியூ கினியா போலீசார் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தினகரனின் பகல் கனவு பலிக்காமல் போய் விட்டது: வைத்திலிங்கம் எம்.பி.

Posted by - November 24, 2017

டி.டி.வி. தினகரனின் பகல் கனவுகள் எல்லாம் பலிக்காமல் போய் விட்டது என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம்: தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - November 24, 2017

அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம். ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.