சர்வதேச நீதிபதி தேர்தலில் தோல்வி: ஐ.நா. தூதரை அதிரடியாக மாற்றியது பிரிட்டன்

Posted by - November 28, 2017

சர்வதேச நீதிபதி தேர்தலில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததையடுத்து, ஐ.நா.வுக்கான தூதரை பிரிட்டன் அரசு மாற்றி உள்ளது.

பஞ்சாயத்து தலைவர் ஆன ஆம்புலன்ஸ் டிரைவர்: மருத்துவ சேவை செய்தவருக்கு மக்கள் பணி

Posted by - November 28, 2017

கேரளாவில் பலரது உயிரைக் காப்பாற்ற உதவி செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விவேக்கின் ஜாஸ் சினிமா முறைகேடு: சத்யம் சினிமா தியேட்டர்கள் உள்பட 33 இடங்களில் வருமானவரி வேட்டை

Posted by - November 28, 2017

விவேக்கின் ஜாஸ் சினிமா நிறுவனம் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து சத்யம் சினிமாஸ் தியேட்டர்கள், அலுவலகங்கள் என அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 33 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். முடிவு

Posted by - November 28, 2017

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளனர்.

தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை: வானதி சீனிவாசன்

Posted by - November 28, 2017

தமிழக ஆட்சியாளர்கள் அணிகளை சேர்ப்பதில் செலுத்தும் கவனம் மக்கள் பிரச்சினைகளுக்கு கொடுப்பதில்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

போராட்டம் நடத்தும் செவிலியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - November 28, 2017

உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை நடுத்தெருவிற்கு வந்து போராடவிட்டிருப்பதாக அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை!

Posted by - November 28, 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல !-சரத் அமுணுகம

Posted by - November 28, 2017

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஈழ அகதிகள்

Posted by - November 28, 2017

தமிழகத்தின் தூத்துக்குடி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒன்பது பேர் இராமேசுவரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்றது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது. 

வடக்கில் அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

Posted by - November 28, 2017

அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.