அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியாவின் மற்றொரு பாரிய ஏவுகணை சோதனை
வட கொரியா முன்பு ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியதுடன், உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்பு, வட கொரியாவின் இந்த ஏவுகணை 4,500 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டருக்கு பறந்ததாக தென் கொரியா ராணுவம் கூறியுள்ளது. வட கொரியாவின் தொடர் ஏவுகணைத் திட்டத்தின் சமீபத்திய ஒன்றான இந்த ஏவுகணையால், உலகளவிலான

