பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்பு!

Posted by - December 1, 2017

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரைக் காணவில்லை எனத் தேடியபோது இன்று அதிகாலை 1.00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து

தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட நபர் கைது

Posted by - December 1, 2017

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட ஓர் பொம்மைவெளியை சேர்ந்த ஒருவர் மடக்கிப்பிடித்து பொலிசார் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது  யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்தே குறித்த பேரூந்து மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது ஈ.ஆர். 7811 இலக்க மன்னார் மாவட்டத்திற்குச் சொந்தமான பேரூந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த நிலையில் பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு காத்திருப்பு

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு

Posted by - December 1, 2017

44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. “தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை” என கடற்படையின் பிரதிநிதியான என்ரீகே பால்பி கூறினார்.

நபி அவர்கள் காட்­டித்­தந்த வாழ்க்கை வழி­முறை முக்­கி­ய­மா­ன­தாகும்- ரணில்

Posted by - December 1, 2017

நபி­ அ­வர்­களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலை­யான அமைதி, நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முஹம்மத் நபி அ­வர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழி­முறை எந்­த­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதைத் தெளி­வு­ப­டுத்த சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமையும்  என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  விடுத்­துள்ள  மீலாதுன் நபி வாழ்த்து செய்­தியில்   தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா ­வது; இஸ்­லா­மிய சமய நம்­பிக்­கையின் படி இறை­வனால் முஹம்மத் நபி­ அ­வர்கள் இஸ்­லாத்தின் இறுதி நபி­யாகக் தெரி­வு­செய்­யப்­ப­ட்ட­துடன், அவர் சிறந்த சமூ­க­மொன்றை உரு­வாக்­கு­வதில் தனிச்­சி­றப்

எம்.பி.க்கள் 45 பேரை பதவி நீக்க சதி சட்டரீதி­யாக எதிர்­கொள்ளத் தயார் -ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 1, 2017

கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் நாற்­பத்­தைந்து பேரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் சூழ்ச்சி செய்து வரு­கி­றது. எனினும் அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அதனை அர­சியல் ரீதி­யா­கவும் சட்ட ரீதி­யா­கவும் எதிர்­கொள்­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தயா­ராக உள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர்

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள மாணவி!

Posted by - December 1, 2017

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பன்னிப்பிடியவில் பெண் ஒருவர் சுட்டு கொலை

Posted by - December 1, 2017

கொட்டாவ – பன்னிப்பிடிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சுட்டில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தேர்தல் பெப்ரவரியில்…

Posted by - December 1, 2017

நாடுமுழுவதும் ஒரே தினத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார் ஏற்கனவே 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்புக்கான அறிவிப்பு எதிர்வரும் நான்காம் திகதி வெளியாக்கப்படவுள்ளது. இரண்டு கட்டங்களாக வேட்பு கையேற்புகள் இடம்பெறும் என்றாலும், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரேநாளில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய பெப்ரவரி மாத முதல்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் சந்திப்பு இல்லை: பாகிஸ்தான்

Posted by - December 1, 2017

ரஷ்யாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.