பன்னிப்பிடியவில் பெண் ஒருவர் சுட்டு கொலை

312 0

கொட்டாவ – பன்னிப்பிடிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சுட்டில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment