பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் கோடீசுவரர் ஆன சீன விவசாயி

Posted by - December 4, 2017

சீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீசுவரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புயல் எச்சரிக்கை பற்றி மீனவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

Posted by - December 4, 2017

புயல் எச்சரிக்கை பற்றி மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.

7-ந் தேதி புயல் சின்னம் நகருகிறது – தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted by - December 4, 2017

புயல் சின்னம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் போது தமிழகம் மற்றும் புதுவையில் 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சுகாதார மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் ஒதுக்கீட்டுச் சட்டமூல விவாதம் இன்று

Posted by - December 4, 2017

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான விவாதத்தின் பத்தொன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள் இன்றாகும். இரண்டு அமைச்சுகளின் செலவினங்கள் தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது. இதன்படி, சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவம் மற்றும் வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சு ஆகியவை விவாதிக்கப்படுகின்றன.

இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட ஈரான் துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தது

Posted by - December 4, 2017

இந்தியாவின் நிதி உதவியுடன் அண்டை நாடான ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் இறுதி விசாரணை இன்று தொடங்குகிறது: லண்டன் கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்

Posted by - December 4, 2017

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை லண்டன் கோர்ட்டில் இன்று தொடங்குகிறது.

தொப்பி சின்னத்துக்கு கடுமையான போட்டி: 8 சுயேட்சைகள் கேட்கிறார்கள்

Posted by - December 4, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 8 சுயேட்சைகளும் தொப்பி சின்னம் ஒதுக்குமாறு கேட்டு இருக்கிறார்கள். எனவே தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது: சரத்குமார்

Posted by - December 4, 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என இன்று அறிவித்துள்ள நடிகர் சரத்குமார் வேறு யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

7 முனை போட்டி ஏற்பட வாய்ப்பு – ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது

Posted by - December 4, 2017

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.