ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது!

Posted by - December 8, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்தின் மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. தெஹிவளை – கல்கிஸை, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - December 8, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று  மதியம் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பிரதிநிதிகள் விசேட கலந்துரையாடல்

Posted by - December 8, 2017

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா!

Posted by - December 8, 2017

சிறிலங்கா உட்பட பத்து கரையோர நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக நவம்பர் 1 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அறிவித்திருந்தார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - December 8, 2017

வலிந்து காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை! விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள்!

Posted by - December 8, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை, விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

ஈழத்துரோகிக்கு மீண்டும் இலங்கை குடியுரிமை!

Posted by - December 8, 2017

டெல்லி அழுத்தங்களையடுத்து வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈபிஆர்எல்எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராசாவுக்கு சரவணபவன் எச்சரிக்கை!

Posted by - December 8, 2017

முன்னாள் உதயன் பத்திரிகையின் ஆசிரியரான ந.வித்தியாதரனை தமிழரசுக்கட்சிக்குள் உள்ளீர்த்து முக்கிய பதவிகளை வழங்கினால் உதயன் பத்திரிகை முழு அளவில் தமிழரசுக்கட்சியை எதிர்த்து செய்திகளை வெளியிடுமென அதன் உரிமையாளரான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்றும் புகையிரதங்கள் இரத்து; ஜனாதிபதி அல்லது பிரதமர் உறுதிமொழி வழங்க வேண்டும்

Posted by - December 8, 2017

புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.