“ஹரக் கட்டா”வின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில்!

Posted by - October 21, 2025
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நந்துன்…
Read More

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் ; நால்வர் கைது

Posted by - October 21, 2025
கல்கிஸ்ஸை – இரத்மலானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரொருவரை வெளியே இழுத்துச் சென்று கூரிய…
Read More

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - October 21, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

“கெஹெல்பத்தர பத்மே”வின் மற்றுமொரு கொலை திட்டம் குறித்து வெளிப்படுத்திய “கம்பஹா பபா”

Posted by - October 21, 2025
இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கம்பஹா பபா” என்பவரிடம் நடத்தப்பட்ட…
Read More

இராணுவ கேணலை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு

Posted by - October 21, 2025
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கே.எஸ்.…
Read More

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

Posted by - October 21, 2025
தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால்…
Read More

ரயில் தடம்புரள்வால் மலையகத்திற்கான 42 ரயில் சேவைகள் இரத்து

Posted by - October 21, 2025
மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும்…
Read More

வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு

Posted by - October 21, 2025
சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர்…
Read More

கைதான ருஹுணு பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

Posted by - October 21, 2025
கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம்…
Read More