தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு நாளை ; ஜனாதிபதி, நீதியமைச்சரிடம் மகஜர்களும் கையளிக்கப்படும்

Posted by - October 26, 2025
1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை…
Read More

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழன்று ஆரம்பம்

Posted by - October 26, 2025
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
Read More

சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்

Posted by - October 26, 2025
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.…
Read More

AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து?

Posted by - October 26, 2025
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின்…
Read More

ரத்மலானையில் வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு – வீடியோ

Posted by - October 26, 2025
ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு…
Read More

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

Posted by - October 26, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில்…
Read More

இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

Posted by - October 26, 2025
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More

எந்த நேரத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஊகிக்க முடியாத நிச்சயமற்ற நிலைமை

Posted by - October 26, 2025
நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக…
Read More

அக்கரபத்தனை பிரதேசத்திலிருப்பது நான் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்த காணி!

Posted by - October 26, 2025
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நான் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் காணி எனது தனிப்பட்ட சொத்தாகும். அதற்கான ஆதரங்கள் என்னிடம் இருக்கின்றன.…
Read More

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - October 25, 2025
ரத்மலானை – கொளுமடம சந்தியில், கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச்…
Read More