நுவரெலியா தொடர்பில் ஜனாதிபதி அதிரடி கவனம்

Posted by - December 8, 2025
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி…
Read More

பாராளுமன்றத்தை கூட்டவும்: நாமல்

Posted by - December 8, 2025
சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க வாக்குறுதிகள் உண்மையான உதவியாக மாறுவதைக் கண்காணித்து, விவாதித்து, உறுதிசெய்ய, உடனடியாக பாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர்…
Read More

ஹீனட்டியே மகேஷின் சகா கைது

Posted by - December 8, 2025
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றவாளியான ஹீனட்டியே மகேஷின் அறிவுறுத்தலுடன் துபாய்க்கு தப்பிச் செல்லவிருந்த ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் திங்கட்கிழமை (08)…
Read More

மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்தது

Posted by - December 8, 2025
பலபிட்டிய, பஹாக்மானாவத்தை, பி.ஆர். டி சில்வா மாவத்தையில் உள்ள ஒரு வீடு ஞாயிற்றுக்கிழமை (07) இரவு மின்னல் தாக்கி தீப்பிடித்ததாக…
Read More

அனர்த்தத்தில் கொள்ளையடித்தால் சிக்கல்: பொலிஸார்

Posted by - December 8, 2025
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்லப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வலுக்கட்டாயமாக கடத்துவதைத் தடுக்குமாறு பொலிஸ் திணைக்களம்…
Read More

கை, கால் இன்றி சிறுமியின் சடலம் மீட்பு

Posted by - December 8, 2025
மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை…
Read More

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம் அறிமுகம் !

Posted by - December 7, 2025
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல – ரணில்

Posted by - December 7, 2025
நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர…
Read More