சீன நாணய வர்த்தக விரிவு இலங்கை பொருளாதார மீட்சிக்கு பங்களிப்புச்செய்யும் ; சீனத்தூதுவர் சி சென்ஹொங்

Posted by - October 31, 2025
இலங்கை பொருளாதார மீட்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. இவ்வேளையில் சீன நாணயத்தின் மூலமான கொடுக்கல், வாங்கல்களை விரிவுபடுத்துவதானது இலங்கைக்குள் வர்த்தகம்…
Read More

போதைப்பொருள் அச்சுறுத்தல்: ஜனாதிபதி தலைமையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசியப் பிரச்சாரம் ஆரம்பம்!

Posted by - October 31, 2025
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களின் அச்சுறுத்தலில் இருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக”…
Read More

மொத்த சனத்தொகை 21.7 மில்லியன் ; 51.7 சதவீதம் பெண்கள் ; 48.3 சதவீதம் ஆண்கள்

Posted by - October 31, 2025
2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையின் மொத்த சனத்தொகை  21.7  மில்லியனாக (21,781,800) பதிவாகியுள்ளது. அதில் 51.7…
Read More

வத்தளையில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது

Posted by - October 31, 2025
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) காலை ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது…
Read More

பாணந்துறை – ஹிரண துப்பாக்கிசூடு : சந்தேகநபர் கைது!

Posted by - October 31, 2025
பாணந்துறை, ஹிரண மாலமுல்ல பகுதியில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்…
Read More

போதைப்பொருள் வலையமைப்பிலிருந்து உடனடியாக விலகுங்கள் அல்லது நாம் உங்களை விலக்குவோம்

Posted by - October 31, 2025
போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத்துறை மற்றும் அரச கட்டமைப்பிலுள்ள ஏனைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக அந்த வலையமைப்பிலிருந்து விலக வேண்டும்.…
Read More

நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Posted by - October 31, 2025
நாட்டில் இன்று மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.…
Read More

காக்கைதீவு கடற்கரையின் புனிதத்தன்மையை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

Posted by - October 30, 2025
கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின்…
Read More

அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Posted by - October 30, 2025
அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை…
Read More

கெக்கிராவ பகுதியில் வீதிவிபத்து – ஒருவர் பலி!

Posted by - October 30, 2025
கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) கெக்கிராவயிலிருந்து…
Read More