பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது

Posted by - November 2, 2025
கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக…
Read More

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு

Posted by - November 2, 2025
சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்…
Read More

சதோசவின் வீழ்ச்சியில் தம்மிக்க பெரேராவின் புதிய திட்டம்

Posted by - November 2, 2025
சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100…
Read More

இலங்கை வருகிறார் வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர்!

Posted by - November 2, 2025
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  திங்கட்கிழமை (03)  இலங்கை வருவிருக்கின்றார்.
Read More

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களை தாக்கிய கும்பல் கூரிய ஆயுதங்களுடன் கைது!

Posted by - November 2, 2025
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி பலமாக…
Read More

போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் கைது!

Posted by - November 2, 2025
கம்பஹாவில் உடுகம்பொல சந்தைக்கு அருகில் பெண் ஒருவர், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்று சமூக ஊடங்களில்…
Read More

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

Posted by - November 2, 2025
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை (31) நாட்டை  விட்டுப் புறப்பட்டது. கொழும்பு…
Read More

கருத்தரிப்பு மையம் அங்குரார்ப்பணம்

Posted by - November 2, 2025
ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்­பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (31)  கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மேல்…
Read More

அபிவிருத்தி கலாச்சாரத்திற்குப் பதிலாகப் பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையில் உள்ளது!

Posted by - November 2, 2025
நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையிலுள்ளது. தாம் எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற…
Read More