க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Posted by - December 14, 2025
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை, நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி அடுத்த ஏப்ரல் மாதத்தின்…
Read More

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்! மண்சரிவுக்கான எச்சரிக்கை

Posted by - December 14, 2025
மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம்…
Read More

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

Posted by - December 14, 2025
பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையில் உள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர்…
Read More

அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

Posted by - December 14, 2025
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்…
Read More

குடும்பத்துடன் ஆற்றில் கவிழ்ந்த வேன்

Posted by - December 14, 2025
வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன் வேனின்…
Read More

விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - December 14, 2025
சுமார் எட்டு இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு விஸ்கி போத்தல் தொகையை சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க…
Read More

டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு

Posted by - December 14, 2025
யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று  பிரதமர்…
Read More

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பண்டிகை முற்பணம்

Posted by - December 13, 2025
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக,…
Read More

5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் – தற்போதைய அறிக்கை

Posted by - December 13, 2025
சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக 5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்…
Read More