முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர் கைது!

Posted by - December 17, 2025
முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர் களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை…
Read More

இலங்கையில் பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை – 20 வருடம் சிறைத்தண்டனை

Posted by - December 17, 2025
பண்டிகைக் காலத்தில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளமை குறித்து பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி…
Read More

சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்தி: ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 17, 2025
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை…
Read More

எந்த நேரத்திலும் உடைந்து விழும் வீட்டுச் சுவர்கள் – மீளக்குடியமர விரட்டும் கிராம சேவகர்

Posted by - December 17, 2025
மண்சரிவு அபாய பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் குறித்த பகுதிக்குச் சென்று குடியேறுமாறு கிராம உத்தியோகத்தர் கட்டாயப்படுத்துவதாக பொகவந்தலாவ…
Read More

‘ரீபில்ட் சிறிலங்கா’ நிதியில் சட்டச் சிக்கல்;ஹர்ஷ டி சில்வா எம்.பி.கூறும் காரணம்

Posted by - December 17, 2025
‘Rebuilding Sri Lanka’ நிதி சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட நிதியாக இருக்க வேண்டும். எனவே இது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட…
Read More

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்

Posted by - December 17, 2025
ஜனாதிபதியின் இயலாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய நாமல் ராஜக்ஷவுக்கு எதிராக அரசாங்க கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்த…
Read More

மதுகுடிக்க குழந்தையை விற்ற கல்நெஞ்ச தாய்

Posted by - December 17, 2025
லெட்சுமிக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மது குடிக்க பணம் இல்லை. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு…
Read More

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவார்

Posted by - December 17, 2025
இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

அரசாங்கம் இலவச கல்வியை அழிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Posted by - December 16, 2025
 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலவச கல்வியை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வஜன பாலய கட்சியின் துணைத் தலைவரும்…
Read More

டிஜிட்டல் மயமாகவுள்ள இலங்கையின் நீதித்துறை அமைப்பு

Posted by - December 16, 2025
இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Read More