அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்

Posted by - December 18, 2025
அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்…
Read More

கொட்டாஞ்சேனையில் கத்தி குத்து : ஒருவர் மரணம்

Posted by - December 18, 2025
கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 53…
Read More

இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 18, 2025
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45 மணிக்கு  திறக்கப்பட்டுள்ளதாக அதற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.…
Read More

விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பில் சுசந்திகா முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு

Posted by - December 18, 2025
விளையாட்டுத்துறை அமைச்சில் இருப்பவர்கள் அனைவரும் கள்வர்கள் என முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - December 18, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கொன்று இன்று காலை உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More

அடுத்த 36 மணி நேரத்தில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

Posted by - December 18, 2025
அடுத்து வரும் 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த…
Read More

வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் – வெளிவந்துள்ள அறிவிப்பு

Posted by - December 18, 2025
அஸ்வெசும நலத்திட்டத்தின் ஒரு பகுதியினருக்கான பணம் இன்று(18.12.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.
Read More

அசோக ரன்வல விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - December 18, 2025
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகன விபத்துச் சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையைச்…
Read More

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் பரபரப்பு : ஒன்று கூடிய பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள்

Posted by - December 18, 2025
பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு…
Read More

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - December 17, 2025
டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற…
Read More