புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பில் உடனடி அறிக்கை கோரிய நீதிமன்றம்

Posted by - August 20, 2025
பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட சந்தேக நபர்கள் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகஸ்கடவல பகுதியில் புதையல் பெறும் நோக்கில்…
Read More

பேலியகொடையில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Posted by - August 20, 2025
பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற…
Read More

சஜித்-கிஷோர் மஹ்பூபானி விசேட சந்திப்பு

Posted by - August 20, 2025
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் புகழ்பெற்ற இராஜதந்திரியான கிஷோர் மஹ்பூபானி விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Read More

தமிழரசுக்கட்சிக்கு நன்றி – எம்.கே.எம். அஸ்லம்

Posted by - August 20, 2025
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை ஏற்படுத்தியதன் மூலம் அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ் ,முஸ்லிம் மக்களிடையில் உள்ள பாரிய ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

இன, மத பிளவை விட்டு பொது எதிரிக்கு எதிராக போராட வேண்டும் – முனீர் முளப்பர்

Posted by - August 20, 2025
இனம் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட்டு அரசியல் செய்வதைவிட்டு பொது எதிரியை அறிந்துகொண்டு அதற்காக போராடுவதற்கு அரசாங்கம் ஒன்று தேவை…
Read More

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டத்திற்குள் கசினோவும் கஞ்சாவும்

Posted by - August 20, 2025
கசினோக்களை அமைத்து கஞ்சாவை பயிரிட்டு பொருளாதாரத்தை வளர்க்கப் போவதாக கடந்த அரசாங்கத்தை விமர்ச்சித்தவர்கள் தற்போது அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டத்திற்குள்…
Read More

இளைஞர், யுவதிகளுக்கு வீட்டுத்திட்டம் – அரசாங்கம் அறிவிப்பு

Posted by - August 20, 2025
நிறுவனங்களின் பாதுபாப்பிலிருந்து சமூகமயப்படுத்தப்படுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More

இலங்கையர்களுக்கு வேலைவாய்பை வழங்க தாய்லாந்தில் அனுமதி

Posted by - August 19, 2025
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை…
Read More

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

Posted by - August 19, 2025
எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் இல்லை என பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர்…
Read More

பேலியகொடை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

Posted by - August 19, 2025
பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி…
Read More