A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

Posted by - December 10, 2025
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) வெளியிடப்பட்டது. அந்த வகையில் நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி…
Read More

நுவரெலியா மாவட்டத்தில் அரசுக்கு உரித்தில்லாத 611 வீதிகள் – வெளியான தகவல்கள்

Posted by - December 10, 2025
நுவரெலியா மாவட்டத்தில் 611 வீதிகள் எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாதவை என நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற…
Read More

பேரிடரில் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைக்க 190 பில்லியன் தேவை!

Posted by - December 10, 2025
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதற்கான 190 பில்லியன்…
Read More

தென்னிலங்கையில் சொகுசு மாளிக்கைக்குள் சிக்கிய வெளிநாட்டவர்கள்

Posted by - December 10, 2025
அளுத்கம பகுதியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, இணையம் வழியாக பெரிய அளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட 16 சீன…
Read More

நீலாபொல விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

Posted by - December 10, 2025
டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு…
Read More

பேரிடர் நிவாரணம்! யாழ். மாவட்டத்தில் நடந்த பாரிய மோசடி!

Posted by - December 10, 2025
‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின்…
Read More

10 நக​ரங்களுக்கு வானிலை முன்னறிவித்தல்

Posted by - December 10, 2025
வளிமண்டளவியல் திணைக்களம் புதன்கிழமை (10) மாலை 4 மணிக்கு, 10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தலை விடுத்துள்ளது. அந்த 10 நகரங்களிலும்…
Read More

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

Posted by - December 9, 2025
இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்…
Read More

வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை

Posted by - December 9, 2025
பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி…
Read More

பாகிஸ்தான் முழுமையாக இலங்கையுடன் நிற்கிறது

Posted by - December 9, 2025
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வரை இரண்டு நாள் பயணமாக…
Read More