மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

Posted by - December 24, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும்…
Read More

கடிகார முள்ளைத் திருப்பி பட்ஜெட் நிறைவேற்றம்

Posted by - December 24, 2025
ஹொரணை நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி…
Read More

டித்வாவினால் 4 இலட்சம் பேர் வே​லையை இழந்தனர்

Posted by - December 24, 2025
டித்வா புயலினால்  3,74,000 தொழிலாளர்களின் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது., நாட்டில் வெள்ளம்…
Read More

நேர்முகத் தேர்வுக்கு வந்த இளைஞனை கடத்திய நால்வர் கைது

Posted by - December 24, 2025
நேர்முகத் தேர்வொன்றுக்காக அதிவேக நெடுஞ்சாலை வழியாக மாகும்புர பகுதிக்கு சென்ற 18 வயதுடைய இளைஞனை கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது…
Read More

அர்ச்சுனா எம்.பி. கைது

Posted by - December 24, 2025
யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

விடுமுறைக்கு விசேட ரயில் சேவைகள்

Posted by - December 24, 2025
பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் வரும் நீண்ட விடுமுறையைக் கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் அட்டவணையில் கூடுதல் ரயில்களைச் சேர்க்கத்…
Read More

விடுமுறையால் 4 கோடி ரூபாய் மிஞ்சும்

Posted by - December 24, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு (பட்ஜெட்) பிறகு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

கிணற்றில் இருந்து வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

Posted by - December 23, 2025
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 71 வயதுடைய…
Read More

தேசிய பொருளாதாரத்திற்கு மாகாணங்கள் வழங்கிய பங்களிப்புகள்

Posted by - December 23, 2025
நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கிய மாகாணமாக மேல் மாகாணம் உருவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

பேரிடரால் ஒரு இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

Posted by - December 23, 2025
நாட்டில்  பயிரிடப்பட்ட கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பேரிடர் காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் நிலங்கள்…
Read More