பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை – சட்ட மா அதிபர்

Posted by - October 13, 2023
பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமூலம்  இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு  இன்று வெள்ளிக்கிிழமை (13)…
Read More

இந்நாட்டு தனியார் கடன் வழங்குநர்களின் முன்மொழிவு

Posted by - October 13, 2023
12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அதிகாரிகளிடம் முன்மொழிவை…
Read More

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தயாராகும் அரசாங்கம்!

Posted by - October 13, 2023
முழுவதுமாக அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய…
Read More

பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படும் பாடசாலை மாணவர்கள்!

Posted by - October 13, 2023
பாடசாலை மாணவர்களில் 15 சதவீதமானவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்கள் வீட்டில் தொலைக்காட்சியை அல்லது…
Read More

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படமாட்டாது- பொதுஜன பெரமுன

Posted by - October 13, 2023
அடுத்த மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படாமல் நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மீண்டும் மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி

Posted by - October 13, 2023
நீண்ட காலத்தின் பின்னர் மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியானது, டிசம்பர்,…
Read More

திருமண நிகழ்வில் சாதாரண உரையாடல், வாள்வெட்டில் முடிந்த சம்பவம்

Posted by - October 13, 2023
மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலிம்புல பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றின் போது 59 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக…
Read More

ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் கைது!

Posted by - October 13, 2023
கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீதான அரசின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Posted by - October 13, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட…
Read More

சுகாதாரத் துறையினது துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம்

Posted by - October 13, 2023
நாட்டின் சுகாதாரத் துறையின் துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை…
Read More